Wednesday, April 19, 2006

புதுப் பதிவு, பூப் பதிவு..

இது ஒரு புதுப் பதிவுக்கூடம்.. பெண்களைப் பற்றி, வாழ்வில் ஜெயித்த பெண்களைப் பற்றிய பதிவுக்கூடம் இது.

அரசியலையும், சினிமாவையும் தவிர்த்து மற்ற துறைகளில் ஜெயித்த பெண்களின் வாழ்வு, போராட்டம், வெற்றி, அதற்காக அவர்கள் இழந்தவை, அவர்கள் எண்ணம், ஆக்கம், செயல் .. எல்லாவற்றையும் பேச வேண்டும் என்பது என் ஆசை..

அரசியல்வாதியும் சினிமாக்காரர்களும், சின்னத்திரை 'சாதனை'யாளர்களும் சுலபத்தில் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறார்கள். மற்ற துறையினரைப் பற்றித்தான் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.

படித்து நன்றாக இருப்பின்
தட்டிக் கொடுங்கள்..

யாரையேனும் நான் விட்டு விட்டால்,
யாரைப் பற்றியாவது தவறானவற்றை எழுதினால்,
ஆக்கப்பூர்வமான பாதையிலிருந்து கீழிறங்கினால்,
குட்டிக் கேளுங்கள்...!!!!

5 comments:

- யெஸ்.பாலபாரதி said...

வெல்கம் பொன்ஸ்..
இதயித்தான் ரொன்ப நாளா எதிர் பார்த்தேன்.
வாழ்த்துக்கள்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல முயற்சி. இது போன்ற பதிவுகள் நிறைய வர வேண்டும்.

நாமக்கல் சிபி said...

வரவேற்கத்தக்க நல்ல முயற்சி!
வாழ்த்துக்கள்.

ஜெயித்த பெண்மணிகளைப் பற்றி நிறைய எழுதுங்கள். அது எல்லாப் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
ஊக்குவிப்பதாகவும் இருக்கும்.

Muthu said...

good work..

will make it a point to follow it too

பாரதி தம்பி said...

வாழ்த்துக்கள்.பத்திரிக்கைகளில் வெளிவராத முகங்களாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.